இலங்கையில் விஸ்பரூபம் எடுக்கும் எரிவாயு : 2 நாளில் தட்டுப்பாடு நீங்கும்!

Loading… நாட்டில் விஸ்பரூபம் எடுத்துள்ள எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களிற்குள் தீர்ந்து விடும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று காலையில் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றியபடி, மும்பையிலிருந்து சரக்குக்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று அதிகாலை கொழுமபு துறைமுகத்தை கப்பல் வந்தடைந்ததும், நாள் முழுவதும் எரிவாயு சிலிண்டர் நிரப்பும் பணிகள் நடக்கும். துறைமுகத்திலிருந்தே நாடு முழுவதுமுள்ள முகவர்களிற்கு விநியோகம் நடைபெறும் என தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார். … Continue reading இலங்கையில் விஸ்பரூபம் எடுக்கும் எரிவாயு : 2 நாளில் தட்டுப்பாடு நீங்கும்!